செயல்படாத 'பூத்'

Update: 2022-08-11 14:52 GMT

சென்னை பெரவள்ளூர் ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் சமூகவிரோத செயல்களை குறைக்கும் வகையில். அங்கு இங்கு பெரவள்ளூர் போலீஸ் சார்பில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த பூத் பூட்டப்பட்ட நிலையில் உள்ளே மின்விளக்கு மட்டும் 24 மணி நேரம் எரிந்து கொண்டே உள்ளது. மீண்டும் போலீஸ் பூத் செயல்பட வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்