பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2022-08-11 14:48 GMT

சென்னை அகரம் எச்.ஆர்.பி. கோவில் தெருவில் அமைந்துள்ள ஏ.டி.எம் எந்திரத்தின் எதிரில் ஆபத்தான வகையில் பள்ளம் அமைந்துள்ளது.மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடந்த 2 மாத காலமாக பள்ளம் மூடப்படாமல் உள்ளது . எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பள்ளத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்