திறந்தநிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-08-11 14:44 GMT

சென்னை புளியந்தோப்பு கஸ்தூரிபாய் காலனி பி பிளாக் பகுதியில் உள்ள ஒரு மின்சார பெட்டி பாதுகாப்பின்றி திறந்தநிலையில் உள்ளது. அதிலிருந்து ஏராளமான மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கான ஆபத்தான வகையில் அமைந்துள்ளதால் உயிர்சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மக்களின் நலன் கருதி மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்