சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடம்

Update: 2022-08-10 14:22 GMT


திருவாரூர் மாவட்டம் மங்களூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்தனர்.இதனை அந்த பகுதி பொதுமக்கள் தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் வெகுவாய் பாராட்டினர்.

பொதுமக்கள், மங்களூர்.

மேலும் செய்திகள்