கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-10 14:14 GMT

திருவாரூர் மாவட்டம்,புலிவலம் கிராமத்தில் உள்ள எஸ். எம்.ஏ. நகரில் மின் கம்பத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புலிவலம்


மேலும் செய்திகள்