பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

Update: 2022-08-09 14:44 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியின் கீழ் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி செக்டார் 2-இல் உள்ள பருத்திப் பட்டு ஏரியின் ஓரம் உள்ள பூங்கா காடு போல் காட்சி தருகிறது. பராமரிப்பின்றி உள்ளதால் புதர்கள் வளர்ந்தும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.

மேலும் செய்திகள்