பழுதடைந்த ஊஞ்சலால் ஆபத்து

Update: 2022-08-09 14:40 GMT

சென்னை வில்லிவாக்கம் திருநகர் பூங்காவில் உள்ள ஊஞ்சல் பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை ஊஞ்சலில் விளையாட அனுப்புவதற்கே அச்சப்படுகிறார்கள். எனவே விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு ஊஞ்சலை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்