சீர்காழி அருகே பணமங்கலம் முதல் சூரக்காடு வரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரகாஷ்- சீர்காழி
========