மயான கட்டிடம் சேதம்

Update: 2022-08-04 16:12 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பொம்மணம்பட்டி மயானத்தில் காத்திருப்போர் அமரும் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள், தரைத்தளம் ஆகியவை சேதம் அடைந்து விட்டன. இதனை சீரமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. -

மேலும் செய்திகள்