உள்வாங்கும் வீடுகள்

Update: 2022-07-30 16:29 GMT

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் இந்திராநகர் குறுக்கு தெருவில் அரசு மனைப்பட்டா வழங்கியதில் பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்று அருகில் மனைபட்டா வழங்கப்பட்டதில் வீடு கட்டும் போது உள்வாங்குகிறது. இதனால் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. இது சம்பந்தமாக வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்