செயல்படாத சுகாதார வளாகம்

Update: 2022-07-27 17:50 GMT

கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் அமைக்கப்பட்ட பெண்களுக்கான சுகாதார வளாகம் 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-, .

மேலும் செய்திகள்