நெருநாய்களால் அச்சம்

Update: 2023-09-17 15:06 GMT

நெருநாய்களால் அச்சம்

திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் தினமும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர். தெருநாய்கள் வாகன ஓட்டிகளை துரத்திச்செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கிழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கல்லாங்காடு, திருப்பூர்.

8976243763

மேலும் செய்திகள்