பஸ்நிலையத்தில் கழிவறை வசதி இல்லை

Update: 2023-07-16 15:22 GMT

பஸ்நிலையத்தில் கழிவறை வசதி இல்லை

திருப்பூர் கோவில்வழிபஸ் நிலையத்தில் கழிவறை வசதி இல்லை.இதனால் வெளியூரில் இருந்து வரும் பெண் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆண்கள் சாலையோரம் மற்றும் இருட்டு பகுதிகளில் இயற்கை உபாதையை கழித்துக்கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் கழிவறை வசதி இல்லாமல் அதிகமாக அவதிப்படுகிறார்கள்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய கழிவறை அமைக்கவும்,எரியாத மின்விளக்குகளை எரியச்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முருகன்,செட்டிபாளையம்.

7973636722

மேலும் செய்திகள்