தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-23 12:50 GMT

ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அந்த பகுதியை கடக்கும்போது மூக்ைக பிடித்தபடி செல்கிறார்கள். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்