பயன்படாத பயணிகள் நிழற்குடை

Update: 2022-07-22 18:06 GMT

தேனி பங்களாமேடு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அங்கு பஸ்கள் நிற்காததால், பயணிகள் நிழற்குடை பயன்படவில்லை. இதனால் அது போதை ஆசாமிகளுக்கு திறந்தவெளி மதுபாராக மாறி இருக்கிறது. எனவே அங்கு பஸ்களை நிறுத்தி, பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.


மேலும் செய்திகள்