ஆக்கிரமிப்பு அகற்றபடுமா?

Update: 2023-05-17 14:03 GMT


மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இத் திருக்கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு எதிரே உள்ளது. இந்த தரிசுநிலத்தை தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதி சாலையோரம் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,ஆக்கூர்.

மேலும் செய்திகள்