சுகாதார சீர்கேடு

Update: 2023-05-14 15:22 GMT

சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள நடை மேம்பாலம் கழிப்பிடமாக மாறி துர்நாற்றத்துடன் அசுத்தமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் முகம் சுளித்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள நடை மேம்பாலத்தை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்