மயில்கள் பாதுகாக்கப்படுமா?

Update: 2023-03-19 12:05 GMT

ஏம்பலம் தொகுதி புதுக்குப்பம் கிராமத்தில் 2 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதற்கு சமூக விரோதிகளின் செயலா என்ற சந்தேகம் உள்ளது. எனவே தேசியப் பறவையான மயிலை பாதுகாக்க புதுவை வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்