'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-03-15 17:20 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் பெயர் பலகையில் எழுத்து பிழை இருந்தது என 'தினத்தந்தி' புகார் பெடடி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பெயரை திருத்தம் செய்து உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சந்தோஷ், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்