ஊரின் பெயர் எழுதப்படுமா?

Update: 2023-03-15 14:15 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில்  இருந்து அரசு பஸ்  இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் பின் புறம் மற்றும் இடது , வலது புறங்களில் ஊரின் பெயர் எழுதாமல் உள்ளது.அதனால் பயணிகள் எந்த ஊர் செல்லும் பஸ்  என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை  எடுத்து  ஊரின் பெயர் எழுத வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்