குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-15 14:13 GMT

சென்னை அடையாறு, வெங்கட்டரத்தினம் நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் வழங்கப்படாமல் உள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் அப்பகுதியினர் பெரும் சிரமப்படுகின்றன. எனவே குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்