சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2023-03-15 12:24 GMT

தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து பூரணாங்குப்பம் செல்லும் மெயின்ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் சிக்கியுள்ளது. குறிப்பாக தவளக்குப்பம் வளைவு மற்றும் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் எதிரே ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் சாலையின் அகலம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்