சென்னை திருவான்மியூர், ஸ்ரீனிவாசபுரம் காலனியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் அப்பகுதியினர் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வாரியம் தினமும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை திருவான்மியூர், ஸ்ரீனிவாசபுரம் காலனியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் அப்பகுதியினர் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வாரியம் தினமும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.