பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-03-08 11:32 GMT


மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு மாப்படுகை, மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் போன்ற ஊர்களில் இருந்தும் வரும் பஸ்கள் அனைத்தும் வழக்கமாக அரசு ஆஸ்பத்திரி முன்பு நின்று செல்லும் தற்போது நிறைய பஸ்கள் அரசு ஆஸ்பத்திரி வழியாக செல்வதில்லை. இதனால் முதியோர்கள்,ஊனமுற்றோர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது .எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பஸ்களும் அரசு ஆஸ்பத்திரியில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்