நோயாளிகள் தவிப்பு

Update: 2023-03-01 16:33 GMT

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் வெளிமாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழி சரியாக தெரியாததால் சிகிச்சைபெறும் நோயாளிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் ஆலோசனை கூறுகின்றனர். இதனால் ஆங்கிலம் தெரியாத ஏழை மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்