ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-03-01 14:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், முடிச்சூர் வரதராஜபுரம் பாரத் நகர் 2-வது தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்