நிழற்குடை வேண்டும்

Update: 2023-02-26 12:03 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மதனந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே நிழற்குடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்