சென்னை அடையாறு, வெங்கடரத்தினம் டீச்சர்ஸ் காலனியில் கடந்த சில நாட்களாக மெட்ரோ குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியினர் போதிய குடிநீர் இன்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அடையாறு, வெங்கடரத்தினம் டீச்சர்ஸ் காலனியில் கடந்த சில நாட்களாக மெட்ரோ குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியினர் போதிய குடிநீர் இன்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.