ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-02-19 11:08 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், திரிசூலம் பெரியார் நகர் 2-வது தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் கான்கீரிட்கள் விரிசல் அடைந்து கம்பிகள் தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏதும் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்