நூலகத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-19 11:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் உள்ள நூலகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வாசகர்களும்,பொதுமக்களும் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நூலகத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்