நாய்கள் தொல்லை

Update: 2023-01-25 13:33 GMT


மயிலாடுதுறை பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்