புதுப்பொலிவு பொறுமா?

Update: 2023-01-18 16:57 GMT

புதுச்சேரி கோரிமேடு எல்லையில் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் என அனைவரையும் வரவேற்கும் வகையில் புதுச்சேரியின் அடையாளமான ஆயி மண்டபத்தின் முகப்பு நுழைவு வாயில் வளைவுபோல அமைக்கப்பட்டுள்ளது. அது போதிய பராமரிப்பு இல்லாமல் அழுக்கடைந்து களைஇழந்து காணப்படுகிறது. எனவே, அரசு அதை புனரமைத்து புதுப்பொலிவு பெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்