சுகாதார சீர்கேடு

Update: 2023-01-04 17:10 GMT

வீராம்பட்டினத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் முன் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் சுகாதார நிலையம் முன்பு தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் டெங்கு, சிக்குன்குனியா பரவும் அபாயம் உள்ளது. சேதமடைந்த கால்வாயை சீரமைத்து கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்