குரங்குகள் அட்டகாசம்

Update: 2023-01-04 14:25 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் கிராமத்தில் குடியிருப்புகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அள்ளி சென்று விடுகின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும்

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்