பூங்கா எப்போது திறக்கப்படும் ?

Update: 2023-01-01 13:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட பூங்கா 6 மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பூங்காவை திறந்தால் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பூங்காவை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்