பொதுமக்கள் சிரமம்

Update: 2022-11-23 15:20 GMT

சென்னை கடற்கரை செல்லும் வழியில் குடிசை மாற்று வாரியம் அருகே புதிய மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கி அந்த இடமே சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நடப்பதற்கு ஏற்ற வகையில் மேற்கூறிய பகுதியை சரி செய்து தர வேண்டும்.  

மேலும் செய்திகள்