தெருவிளக்குகள் ஒளிர்ந்தன

Update: 2022-11-23 14:38 GMT


கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் ஊராட்சி ,அரியத்திடல், சில்வர் நகர் மூன்றாவது தெருவில் கடந்த ஒரு மாத காலமாக தெரு விளக்குகள் எரியாமல் இருந்தது. இதை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எரியாமல் இருந்த மின் விளக்குகளை ஒளிர வைத்தனர். இதைஅறிந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், கும்பகோணம்

மேலும் செய்திகள்