கழிவுநீரில் மிதக்கும் சாலை

Update: 2022-10-23 14:13 GMT

சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் 3-வது தெருவில் கடந்த ஒரு வாரமாகவே தெரு முனை யில் கழிவு நீர் தேங்கி வருகிறது. அப்புறப்படுத்தாமல் இருக்கும் கழிவுநீரால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறி வருகிறது. எனவே நோய் தொற்று ஏற்படும் முன்பு தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற வழி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்