ஆபத்தான சாலை

Update: 2022-10-23 14:11 GMT

சென்னை பெரியார் நகர் விரிவு 2-வது, 3வது மற்றும் 4வது தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்து விட்டது. இந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் ஆண், பெண் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்