இருளில் மூழ்கிய சாலை

Update: 2022-10-23 14:09 GMT

சென்னை அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் போர்ச்கீஸ் சாலையில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து சாலையின் கடைசி வரை இருக்கும் பாதையில் ஒரு மின்விளக்கு கூட கிடையாது. இரவு நேரத்தில் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் மின் விளக்கு அமைய வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்