எழும்புகூடான மின்கம்பம்

Update: 2022-10-19 13:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சிறுநகர் கிராமம், சிறுநகர் பெரிய ஏரியில் உள்ளே உள்ள மின் கம்பம் சேதமடைந்து எழும்புகூடாக காட்சியளிக்கிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்