அசம்பாவிதம் தவிர்க்கப்படுமா?

Update: 2022-10-16 13:56 GMT

சென்னை செனாய்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் அருகில் மின் இணைப்பு பெட்டி ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது இந்த மின் இணைப்பு பெட்டி திறந்தநிலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மின்சார துறை தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்