சென்னை மணலி பகுதியிலுள்ள மாத்துா் எம்.எம்.டி.ஏ. ஏாியில் ஆகயதாமரை செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிப்படைகிறது. மேலும் ஏரி நீர் மாசடைவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சமப்ந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஏரியிலுள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.