ஆபத்தான மின்சார வயர்கள்

Update: 2022-10-12 14:56 GMT

சென்னை மடிப்பாக்கம் லட்சுமி நகரில் இருக்கும் மின்கம்பத்தின் மின்சார வயர்கள் ஆபத்தான முறையில் இருக்கிறது. இந்த வயர்கள் மரங்களை உரசி செல்வதால் தீபொறிகள் பறக்கின்றன. இதனால் மழைகாலங்களில் மரங்களின் மீது இடி, மின்னல் விழுந்தால் அது மின்சார வயர்கள் மீது பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்சார வயர்களை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்