கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-09-25 14:52 GMT

சென்னை அண்ணா நகர் சித்தா ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகே கழிவநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் கழிவுநீரை நடந்து செல்பவர்களின் மீது வாரி இரைத்து செல்கின்றனர். எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றிட வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்