ஆபத்தான நடைமேடை

Update: 2022-09-25 14:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே குரோம்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை சேதமடைந்து காணப்படுகிறது. அவசரத்தில் ரெயில் ஏற்பவர்களும், அவசரமாக ரெயிலை பிடிக்க ஓடுபவர்களும் இந்த பள்ளத்தில் கால் வைத்தால் சறுக்கி ரெயில் தண்டவாளத்தில் விழ அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடைமேடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்