பஸ் இயக்கப்படுமா ?

Update: 2022-09-23 14:40 GMT

சென்னை பெசன்ட் நகரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு வரை செல்ல நேரடி பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்