தூர்வாரப்படுமா?-கோரிக்கை

Update: 2022-09-22 14:53 GMT

சென்னை அயனாவரம் கே.எச். சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குளம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. தற்போது குளத்தை தூர்வாரினால் இனிவரும் மழைகாலங்களில் பெய்யும் மழை சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன் அளிக்கும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மழைக்காலத்துக்கு முன்பு குளத்தை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்