குடிநீர் பிரச்சினை

Update: 2022-09-20 14:53 GMT

பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஜெயந்திரா காலனியில் 375 அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இது நாள் வரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மெட்ரோ லாரி மூலம் தான் இந்த குடியிருப்புக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக சீரான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிர்ச்சினைக்கு தீர்வு வழங்குமா?

மேலும் செய்திகள்