புத்துயிர் பெற்ற பூங்கா

Update: 2022-09-18 14:24 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2-வது பெரிய பூங்கா (சின்னய்யன் நகர்) பராமரிப்பின்றி இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் சின்னயன் நகர் பூங்கா புத்துயிர் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்